கிட்டத்தட்ட 10 கோடி ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருந்த ஒரு மீப்பெரும் கருந்துளை...

தமிழ்நாடு லோக்ஆயுக்தாவில் நீதிபதி ஆர். ஹேமலதா
தமிழக அரசு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ஹேமலதாவை மாநில லோக்ஆயுக்தாவின் நீதித்துறை உறுப்பினராக நியமித்தது.








