புது தில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது, பாரத் மண்டபத்தில்,...

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா முன்வந்துள்ளது
2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்தும் இந்தியாவின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.








